Sunday, August 21, 2016

கவிபதி





பட்டெனக் கோபம் கண்டிரத்தலும்
சட்டெனக் கோதுமையிட்டுச் சமைத்தலும்
கட்டிய பொழுதிலே காதலிசைத்தலும்
மட்டுமே வாய்த்ததெனக்கொரு பேதைநான்

கட்டிய வேட்டியைக் கசக்கித் துவைத்தலும்
எட்டிய திசையெலாம் கடன்சொல்லி வாங்கலும்
கிட்டிய பாக்கியம் இதுவன்றி அவன்நெஞ்சு
முட்டிய கவிதையில் எனக்கென்றும் இடமில்லை

சகி


1 comment:

  1. Interesting Take on Bharathi.It beautifully contrasts,every female's wish to be both independant and emotionally vulnerable.Refreshing thought.Pls write more

    ReplyDelete