Sunday, August 21, 2016

நங்கைவிரல்







வெறுந்தட்டை வெறித்துப் பார்த்தான்
ண் ணமெல்லாம் அவள்வண்ணம்
கட் டை விரலதனை மெலிதாய்ப் பிடித்திழுத்து
கவிதை க் கு மயங்குதல்போல் ஓரத்தலையாட்டியது
நேற்றைக் கா ? இன்றைக்கா ? நினைவில் இல்லை
    'எனக்கு காய் வேண்டாம் அண்ணி", சொல்லிச் சிரித்தான்



சகி

No comments:

Post a Comment