சகியேடு
எழுதாத பக்கங்களிலும் கதையுண்டு, கவிதையுண்டு....அதைத் தேடும் முயற்சியில்....
Pages
Home
அண்ணாமலை
கவிதைகள்
’சினி’யன்
தொடரி
Sunday, August 21, 2016
நங்கைவிரல்
வெ
றுந்தட்டை வெறித்துப் பார்த்தான்
எ
ண்
ணமெல்லாம் அவள்வண்ணம்
கட்
டை
விரலதனை மெலிதாய்ப் பிடித்திழுத்து
கவிதை
க்
கு மயங்குதல்போல் ஓரத்தலையாட்டியது
நேற்றைக்
கா
? இன்றைக்கா ? நினைவில் இல்லை
'எனக்கு கா
ய்
வேண்டாம் அண்ணி", சொல்லிச் சிரித்தான்
சகி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment