கவிபதி
பட்டெனக் கோபம் கண்டிரத்தலும்
சட்டெனக் கோதுமையிட்டுச் சமைத்தலும்
கட்டிய பொழுதிலே காதலிசைத்தலும்
மட்டுமே வாய்த்ததெனக்கொரு பேதைநான்
கட்டிய வேட்டியைக் கசக்கித் துவைத்தலும்
எட்டிய திசையெலாம் கடன்சொல்லி வாங்கலும்
கிட்டிய பாக்கியம் இதுவன்றி அவன்நெஞ்சு
முட்டிய கவிதையில் எனக்கென்றும் இடமில்லை
சகி
Interesting Take on Bharathi.It beautifully contrasts,every female's wish to be both independant and emotionally vulnerable.Refreshing thought.Pls write more
ReplyDelete