தன்னெழுச்சியால் எழுந்த கூட்டம் தடுமாறுது தலைவன் என்று ஒருவன் இல்லை இருந்தால்தான் என்ன தடம் மாறும் தலைவர்களை கண்டுதானே தலைவனே வேண்டாமென்று தன்னெழுச்சியாய் எழுந்தீர்
கோரிக்கை இதுவென்றிருந்தால் முடிவு எளிதாகும் கூட்டிக்கொண்டே போனால் விடிவென்பதேது
அலைபாய்ந்த உள்ளம் அங்கேயே நிற்க அநியாயம் செய்யும் சமூகவிரோதிகள் நுழைந்தார்
ReplyDeleteதன்னெழுச்சியால் எழுந்த கூட்டம் தடுமாறுது
தலைவன் என்று ஒருவன் இல்லை
இருந்தால்தான் என்ன
தடம் மாறும் தலைவர்களை
கண்டுதானே தலைவனே வேண்டாமென்று
தன்னெழுச்சியாய் எழுந்தீர்
கோரிக்கை இதுவென்றிருந்தால்
முடிவு எளிதாகும்
கூட்டிக்கொண்டே போனால்
விடிவென்பதேது
அலைபாய்ந்த உள்ளம்
அங்கேயே நிற்க
அநியாயம் செய்யும்
சமூகவிரோதிகள் நுழைந்தார்
அடிவாங்கும் முன்னே
தெளிந்திருக்கவேண்டும்
அநியாயம் நடந்தேவிட்டது